ஆதார் எண்ணைப் பயன்படுத்தி இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் (IPP) வங்கியில் பணம் எடுக்கும் வசதியை தமிழக அஞ்சல் துறை 2019 செப்டம்பர் 3 அன்று அறிமுகப்படுத்தியது....
டிசம்பர் 11
1946 – ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) நிறுவனம் அமைக்கப்பட்டது. 1882 – மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்தார். 2004 – கர்நாட...
டிசம்பர் 10
1901 – முதன் முதலாக நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன. மனித உரிமைகள் நாள் (1948 டிச. 10) 1878 – சுதந்திர இந்தியாவின் முதலாவது இந்திய கவர்னர் ஜென...
டிசம்பர் 09
1979 – பெரியம்மை நோய் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. (WHO) ஐ.நா. சபை – அனைத்துலக ஊழல் எதிர்ப்பு நாள் 2003....
டிசம்பர் 08
1985 – சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டது. தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (SAARC) : சார்க் (South Asian Association for Regional Coope...
டிசம்பர் 06
1956 – பி.ஆர். அம்பேத்கார் மறைந்தார். 1982 – க. கைலாசபதி, தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் மறைந்தார். பி. ஆர். அம்பேத்கர் பிறப்பு : 1...
டிசம்பர் 05
1896- சென்னை கன்னிமாரா பொது நூலகம் ஆளுநர் சர் ஆர்தர் ஹாவ்லக் என்பவரால் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது. 1879 தமிழ் உரைநடையின் தந்தை ஆறுமுக நாவல...
டிசம்பர் 04
இந்தியா – கடற்படையினர் தினம் தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவரான ந. பிச்சமூர்த்தி மறைந்தார் இந்தியா – கடற்படையினர் தினம் : 1971-ஆம் ஆண்டு ...
டிசம்பர் 03
1984 – இந்திய நகரான போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் 3,800 பொது மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150,000-6...
டிசம்பர் 02
1910 – இந்தியாவின் 8வது குடியரசுத் தலைவர் இரா. வெங்கட்ராமன் பிறந்தார். 1911 – தமிழறிஞர் பாண்டித்துரைத் தேவர் மறைந்தார். 1988 – பெனாச...
டிசம்பர் 01
1954 – மேதா பட்கர், இந்திய சமூக ஆர்வலர் பிறந்தார். 1963 – நாகாலாந்து இந்தியாவின் 16வது மாநிலமானது. 1965 – இந்தியாவில் எல்லைக் காவற்ப...
நவம்பர் 29
1993 – பிரபல தொழிலதிபர் ஜே.ஆர்.டி. டாடா ஜெனிவாவில் காலமானார். 1908 – என். எஸ். கிருஷ்ணன், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்....
நவம்பர் 28
1990 – சிங்கப்பூர் பிரதமராக 31 ஆண்டுகள் பதவி வகித்த லீ குவான் யூ பதவி விலகினார். 1964 – நாசா செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவ...
நவம்பர் 27
1914 – பிரிட்டனில் முதன் முதல் லிங்கன்ஷையரில் கிரந்தாம் காவல் நிலையத்தில் மிஸ் மேரி ஆர்லன், மிஸ் ஈ.எப். ஹார்பன் ஆகிய இரு பெண்கள் போலீஸ் பணியில் ...
நவம்பர் 26
1935 – நமது நாட்டில் முதன் முதலாக பயணிகள் விமானப் போக்குவரத்து துவங்கப்பட்டது. 1947 – சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட், நிதி அமைச்சர் சு...
நவம்பர் 25
1866 – அலகாபாத் உயர் நீதிமன்றம் 5 நீதிபதிகளுடன் தொடங்கப்பட்டது. முதலில் ஆக்ராவில் இயங்கி வந்த இது, 1869 ஆம் ஆண்டு அலகாபாத்திற்கு மாற்றப்பட்டது. ...
நவம்பர் 24
1949 – திருவாங்கூர், கொச்சி, மைசூர் சமஸ்தானங்கள் இந்திய யூனியனுடன் இணைந்தன. 1956 – 2500 ஆவது புத்த ஜெயந்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட...
நவம்பர் 22
1774 – இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு அடித்தளம் அமைத்த ராபர்ட் கிளைவ் இங்கிலாந்தில் மரணம். 49 வயதான அவர், தற்கொலை செய்து கொண்டதாக செய்...
நவம்பர் 21
1947 – சுதந்திர இந்தியாவின் முதல் தபால் தலை, ’’ஜெய் ஹிந்த் என்ற வாசகத்துடன் வெளியிடப்பட்டது. மூன்றரை அணா மதிப்புள்ளது இது. 1970 – நோபல் பர...
நவம்பர் 20
1666 – ஆக்ரா சிறையிலிருந்து பட்சணக் கூடை மூலம் தப்பி வந்த சிவாஜி, ரெய்கார் வந்து சேர்ந்தார். 1906 – ரோல்ஸ் என்பவரும், ராய்ஸ் என்பவரும் சேர...
நவம்பர் 19
1887 – நியூயார்க் நகரில் சுதந்திர தேவி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்ட பாடலை எழுதிய புகழ்மிக்க அமெரிக்க பெண் கவிஞர் எம்மா லாசரஸ் நியூயார்க்கில்...
நவம்பர் 18
1972 – நமது நாட்டு தேசிய விலங்காக புலி அறிவிக்கப்பட்டது. 1973 – புதுச்சேரி அரவிந்த ஆசிரம அன்னை மகா சமாதி அடைந்தார். 1982 – பிரபல நாவ...
நவம்பர் 17
1869 – சூயஸ் கால்வாய் அதிகார பூர்வமாக போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்ட நாள். இக்கால்வாய் 25-4-1859 இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. 1928 –...
நவம்பர் 16
1991 – தென் ஆப்பிரிக்கா மீதான தடை நீக்கப்பட்டபின் அந்த நாட்டு கிரிக்கெட் அணி முதன் முறையாக இந்தியா வந்து கல்கத்தாவில் நடந்த கிரிக்கெட் போட்டியில...
நவம்பர் 15
1913 – ரவீந்திர நாத் தாகூருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கீதாஞ்சலி என்ற அவரது கவிதைத் தொகுதிக்காக வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. ஆசி...
நவம்பர் 14
1681 – கிழக்கிந்திய கம்பெனி 1682 – ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி முதல் வங்காளம், சென்னை ராஜதானியிலிருந்து பிரிந்து தனி மாகாணமாக இயங்கும் என அ...
நவம்பர் 13
1990 – உலக வலைப் பின்னல் (WWW) ஆரம்பிக்கப்பட்டது. 1957 – கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது. 1896 – பிரிட்டனில் தயா...
நவம்பர் 12
1946 – பனாரஸ்-இந்து பல்கலைக் கழகத்தை உருவாக்கிய பண்டித மதன் மோகன் மாளவியா அலகாபாத் நகரில் காலமானார்....
நவம்பர் 11
1889 – வாஷிங்டன் அமெரிக்காவின் 42ஆவது மாநிலமாக இணைந்தது. 1940 – அமெரிக்காவில் வில்லிஸ் ஓவர்லாண்ட் கம்பெனி அமெரிக்க ராணுவத்திற்காக 4 சக்கரங...
நவம்பர் 10
1990 – இந்தியப் பிரதமராக சந்திர சேகரும், துணைப் பிரதமராக தேவிலாலும் பதவி ஏற்றனர். 2008 – செவ்வாய்க் கோளில் தரையிறங்கிய ஐந்து மாதங்களில் பீ...
நவம்பர் 09
1992 – பாரத்-கி-புத்ரி எனும் விருது, அன்னை தெரசாவுக்கு, புது டெல்லியில் நரசிம்மராவால் வழங்கப்பட்டது. 1859 – பிரிட்டிஷ் ராணுவத்தில் கசையடி ...
நவம்பர் 08
1960 – அமெரிக்காவின் 35 ஆவது ஜனாதிபதியாக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜான் எப். கென்னடி தேர்ந்தெடுக்கப்பட்டார். 43 வயதிலேயே உயர்ந்த பதவியை அடைந்தவர்...
நவம்பர் 07
1993 – இந்து சமயத்தையும், தமிழையும் உலகமெங்கும் பரப்பிவந்த ஆன்மிக சொற்பொழிவாளர் திருமுருக கிருபானந்த வாரியார் லண்டனில் இருந்து சென்னைக்கு வந்த வ...
நவம்பர் 06
1917 – நியூயார்க் மாநிலம், மாநிலத்தேர்தலில் பெண்கள் வாக்களிக்க வகை செய்யும்படியான அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. 1943 – ஜப்பான் அ...
நவம்பர் 05
1912 – பிரிட்டனில் திரைப்பட தணிக்கை வாரியம் ஏற்படுத்தப்பட்டது. 1556 – முகலாயப் பேரரசுப் படைகள் இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஹேமு என்பவன...
நவம்பர் 04
1934 – சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-மைசூர் அணிகளுக்கு இடையே முதல் ரஞ்சி கிரிக்கெட் போட்டி நடந்தது. ஆ.து.கோபாலன் முதல் பந்தை வீசினார். ச...
நவம்பர் 03
1706 – இத்தாலியில் அப்ருஸ்ஸி என்ற இடத்தில் ஏற்பட்ட கடுமையான நில நடுக்கத்தால் சுமார் 15,000 பேர் மரணம். 1948 – ஐ.நா. பொதுச் சபையில் ஜவஹர்லா...
நவம்பர் 02
1920 – அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் என்னுமிடத்தில் முதன்முதலாக ரேடியோ ஒலிபரப்பு ஆரம்பமானது. 1924 – பிரிட்டனில் முதன்முதலாக ’சன்டே எக்ஸ்பிரஸ் ...
நவம்பர் 01
1959 – பிரபல நடிகர் எம்.கே. தியாகராஜ பாகவதர் மரணம். 1755 – ஆறு நிமிடங்களுக்குத் தொடர்ந்து கடுமையான நில நடுக்கம் போர்ச்சுகீசிய தலைநகர் லிஸ்...
அக்டோபர் 31
1931 – தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானது. 1984 – இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். தமிழின் முதல் பேசும் பட...
அக்டோபர் 30
1963-இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மறைந்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன...
அக்டோபர் 29
1929-கருப்பு செவ்வாய் என அழைக்கப்பட்ட இந்நாளில் நியூயார்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது. கருப்பு செவ்வாய் 1929 ஆம் ஆண்டு அமெரிக்க குடியரசுத் தலைவராக...
அக்டோபர் 24
ஐக்கிய நாடுகள் தினம் (1945), ஐக்கிய நாடுகள் அல்லது ஒருங்கிணைந்த நாடுகள் என்ற வார்த்தை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்டால் 1939 ஆம...
அக்டோபர் 22
1925 – தமிழக எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிகையாசிரியர் அ. மாதவையா மறைந்தார். அ. மாதவையா(ஆகஸ்ட் 16, 1872 – அக்டோபர் 22, 1925) தமிழில் ஒர...
அக்டோபர் 16
1799-கட்டபொம்மன்ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட நாள். அன்னை தெரசாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. உலக உணவு நாள். வீரபாண்டிய கட்ட பொம்மன் தமிழ...
அக்டோபர் 14
உலகத் தர நிர்ணய நாள் (World Standard Day) 1969 ம் ஆண்டிலிருந்து அக்டோபர் 14 ஆம் தேதி உலகத் தர நிர்ணய நாளாக அனுசரிக்கப்படுகிறது. சீர்தரத்துக்கான அனைத்த...
அக்டோபர் 10
உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் (World Day Against the Death Penalty) 2002 மே 13 இல் ரோம் நகரில் கூடிய ‘‘மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு என்ற அ...
அக்டோபர் 8
1959 – மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் இறப்பு. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் ...
அக்டோபர் 6
1889 – தாமஸ் ஆல்வா எடிசன் தனது முதலாவது அசையும் படத்தைக் வெளியிட்டார். முதல் நகரும் படம் வெளிவர உதவியாக இருந்தவர், எடிசனுக்கு உதவியாளராகச் சேர்ந...
அக்டோபர் 5
இராமலிங்க அடிகளார் : 1823 – இந்தியாவின் சன்மார்க்க சிந்தனையாளர் இராமலிங்க அடிகளாரின் பிறப்பு. வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் கட...