நவம்பர் 07

நவம்பர் 07
  • 1993 – இந்து சமயத்தையும், தமிழையும் உலகமெங்கும் பரப்பிவந்த ஆன்மிக சொற்பொழிவாளர் திருமுருக கிருபானந்த வாரியார் லண்டனில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் – விமானம் சென்னையில் தரையிறங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னரே – காலமானார்.
  • 1783 – இங்கிலாந்தில் பொது இடத்தில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது நிறுத்தப்பட்டது.
  • 1862 – பிரிட்டிஷாரால் நாடு கடத்தப்பட்ட கடைசி மொகலாயச் சக்ரவர்த்தி இரண்டாம் பகதூர் ஷா பர்மாவில் ரங்கூனில் காலமானார். அன்றே அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்.