- 1991 – தென் ஆப்பிரிக்கா மீதான தடை நீக்கப்பட்டபின் அந்த நாட்டு கிரிக்கெட் அணி முதன் முறையாக இந்தியா வந்து கல்கத்தாவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டது.
- 1995 – இந்தியாவின் முதல் ’பறக்கும் ரெயில் சென்னை கடற்கரைக்கும் சேப்பாக்கத்துக்கும் இடையே ஓடத் தொடங்கியது. மத்திய ரெயில்வே அமைச்சர் சுரேஷ் கல்மாடி பச்சைக் கொடி காட்ட, முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். ஆசியாவின் முதலாவதும், உலகின் இரண்டாவதுமான பறக்கும் ரெயில் திட்டம் இது.
நவம்பர் 16
Newer Postநவம்பர் 17
Older Postநவம்பர் 15