டிஎன்பிஎஸ்சி.,யின் குரூப் ஏ2 தேர்வுகளுக்கான முடிவுகள் டிசம்பர் 15ம் தேதி வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார...
குரூப் 4 தேர்வு: விண்ணப்பதாரர் விவரங்கள் வெளியீடு
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் விவரங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இது குறித்து, தேர்வுக் கட்டுப்பாட...
முதுநிலை ஆசிரியர் பணிக்கான கல்வித் தகுதி என்ன? – அறிவிப்பு இல்லாததால் குழப்பம்
முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, என்ன என்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவான அறிவிப்பை வெளியிடாததால், விண்ணப்பதாரர்கள் மத்தி...
ஜெ.இ.இ., மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க…
ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், பொறியியல் சேர்வதற்காக நடத்தப்படும் ஜெ.இ.இ., மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் டிசம்பர் 18 என்று அறிவ...
தகுதித் தேர்வு மூலமாக மட்டுமே சிறப்பாசிரியர்கள் தேர்வு: பள்ளிக் கல்வித்துறை
உடற்கல்வி, ஓவியம், தையல், இசை போன்ற சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) தேர்வு மூலமே தேர்வு செய்யப்படுவர் என, பள்ளிக் கல்வித்துறை த...
நெட்- தேர்வு முடிவு வெளியீடு
பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வான -நெட்- தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கு முதுநி...
சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத உச்ச வயதுவரம்பு குறைப்பு?
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளை எழுபவர்களுக்கான உச்ச வயது வரம்பை குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டு...
விரைவில் வி.ஏ.ஓ., தேர்வு முடிவுகள்: டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தகவல்
இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் வி.ஏ.ஓ., தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை...
TRB PGT NOTIFICATION
TRB PGT NOTIFICATION | முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வை அறிவித்தது TRB | விண்ணப்ப விநியோகம் 10.11.2014 முதல் | கடைசி தேதி 2...
குரூப் – 2 தேர்வுக்கு ‘ஹால் டிக்கெட்’
வரும், 8ம் தேதி நடக்க உள்ள குரூப் – 2 தேர்வுக்கு, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில், ‘ஹால் டிக்கெட்’ வெள...
அரசு பொதுத்தேர்வுகளில் புதிய முறையில் கேள்வித்தாள்: தமிழக அரசுக்குப் பரிந்துரை
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகளை, அப்படியே கேட்கக்கூடாது. பாடப் பொருள் சார்ந்து, அதேநேரத்தில் பா...
எப்போது வெளிவரும் குரூப் 4 தேர்வு முடிவுகள்: தேர்வர்கள் அதிருப்தி
கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிந்து 4 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை தேர்வு முடிவு வெளியிடப்படாததால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழ்நாடு அ...
அரசு பள்ளிகளில் 652 கணினி பயிற்றுவிப்பாளர் பணி: டிஆர்பி அறிவிப்பு
தமிழகத்தில் பள்ளி கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நேரடியாக நிரப்பப்பட உள்ள 652 Computer Instruct...
4,963 இடங்களை நிரப்ப குரூப் – 4 தேர்வு
தமிழக அரசின் பல துறைகளில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட, குரூப் – 4 பணி யிடங்களில், காலியாக உள்ள, 4,963 இடங்களை நிரப்ப, டிச., 21ல் போட்ட...
G.A.T.E தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசித்தேதி அக்டோபர் 14 வரை நீட்டிப்பு
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் முதுகலை படிப்புகளில் சேருவதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ...
புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை; உடனே பணியில் சேர உத்தரவு
புதிய ஆசிரியர்கள் பணியில் சேர சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை வழங்கிய இடைக்கால உத்தரவு நேற்று முன்தினம் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், புதிய ஆசிரிய...
ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை; தமிழக அரசின் உத்தரவு ரத்து
ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்பட்டோருக்கு 60க்கு பதில் 55 சதவீதமாக குறைத்து மதிப்பெண் சலுகை அளித்த தமிழக அரசின் உத்தர...
ஆசிரியர் பணி நியமனம் – வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி
தகுதித்தேர்வு நடத்தி ஆசிரியர்களை நியமிப்பதில், வெயிட்டேஜ் முறையை ரத்துசெய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து...
இரண்டு ஆண்டுகளாக உயர்கிறது பி.எட்., எம்.எட்., படிப்புகள்
நாடு முழுவதும், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும், அந்தந்த மாநிலங்களில் உள்ள, ஆசிரியர் பல்கலையின் கீழ் கொண்டு வரவும், பி.எட்., எம்.எட்., படிப்புக...
தமிழகத்தில் நீதித்துறையில் 162 சிவில் நீதிபதி பணிகள் – டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு
தமிழக சிவில் நீதிமன்றங்களில் காலியாக உள்ள 162 நீதிபதி பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணியின் விவரம்: சிவி...
அடுத்தடுத்து தேர்வு முடிவுகளை வெளியிடும் டி.என்.பி.எஸ்.சி – புதிய தலைவர் அதிரடி
கடந்த 2011, 12, 13ம் ஆண்டுகளில் போட்டித் தேர்வு நடந்து, இறுதி முடிவு வெளிவராமல் முடங்கிக் கிடந்த பல தேர்வுகளின் முடிவை, ஒன்றன் பின் ஒன்றாக, தற்போது டி...
4.98 லட்சம் பட்டதாரிகள் எழுதிய குரூப்-2 ரிசல்ட் வெளியீடு
குரூப் 2 தேர்வுக்கான ரிசல்ட் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப்-2 தேர்வில் அடங்கிய துணை வணிக வரி...
புதிய அரசாணை வெளிவந்தால் அதை நிறைவேற்ற தயார்: டி.ஆர்.பி
ஆசிரியர் நியமனம் தொடர்பாக, தமிழக அரசிடம் இருந்து புதிய அரசாணை வெளிவந்தால், அதை நிறைவேற்ற தயாராக உள்ளோம் என ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வட்டார...
72 ஆயிரம் பேரின் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவேற்றம்
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 72 ஆயிரம் பேருக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்...
வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் நியமனத்துக்கு தடை மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை, செப். 4& வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டதற்கு மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. புதுக்...
3 மாதங்களில் 2,000 உதவி பேராசிரியர்கள் நியமன பட்டியல்: டி.ஆர்.பி
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2,000 உதவி பேராசிரியரை நியமனம் செய்வதற்கான பட்டியல், மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் (...
3000 இடங்களை நிரப்ப விரைவில் குரூப் – 4 தேர்வு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
பல துறைகளில் காலியாக உள்ள 3000 இட“களை நிரப்ப விரைவில், குரூப் 4 போட்டித் தேர்வு அறிவிக்கப்படும். என டி.என்.பி.எஸ்.சி (அரசு பணியாளர் தேர்வாணையம்) தலைவர...
இயற்பியல், வணிகவியல், பொருளியல் பாடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியல் வெளியீடு
முதுகலை ஆசிரியர் தேர்வில், மீதம் இருந்த இயற்பியல், வணிகவியல் மற்றும் பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரிய...
குரூப் 2 தேர்வு முடிவுகள் இன்னும் 15 தினங்களில் வௌியிடப்படும் என அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு முடிவுகள் இன்னும் 15 தினங்களில் வௌியிடப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., நிறுவன தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியம் கூறி உ...
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கியில் மேலாளர் பணி
EXIM வங்கி என சுருக்கமாக அழைக்கப்படும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வங்கியில் காலியாக உள்ள Deputy Manager, Manager, Asst General Manager, Dy. General Ma...
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் CA பணி
முன்னனி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Economist, Chief Economist , Chartered Accountant ...
உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் விநியோகம்
தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணி தேர்விற்கான விண்ணப்பம் நேற்றுமுதல் விநியொகிக்கப்படுகிறது. தமிழ்நாடு ஆசிரி...
“நெட்’ தேர்வு நடத்தும் பொறுப்பு சி.பி.எஸ்.இ. வசம் ஒப்படைப்பு
கல்லூரிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) நடத்தும் பொறுப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் (சிபிஎஸ்இ) பல்கலைக்கழக மானியக...
டிஜிட்டல் மார்க்கெட்டிங் – பெரியளவில் வளரும் தொழில்துறை
பல தொழில் நிறுவனங்கள், தங்களின் வணிகச் செயல்பாடுகளை ஆன்லைன் முறையில் மாற்றிக்கொண்டு விட்டதால், டிஜிட்டல் மார்க்கெட்டிங் எக்சிகியூடிவ்களுக்கான தேவை பெர...
பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டுத் தேர்வு அட்டவணையை, பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ளார். மார்ச், ஏப்ரலில் நட...
தமிழகத்தில் 12588 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்
தமிழகத்தில் இந்த ஆண்டில் 12 588 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என பள்ளிக் கல்வித்துறைச் செயலர் சபிதா தெரிவித்துள்ளார். அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் ...
9ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 26ம் தேதி அடைவு ஆய்வு தேர்வு
அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 9ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான அ...
மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு – 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வில் பங்கேற்க விரும்பும் 10ம் வகுப்பு மாணவர்கள், வரும் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளத...
GATE – 2015: விண்ணப்பம் சமர்ப்பித்தல் ஆன்லைன் முறைக்கு மாற்றம்
முதுநிலைப் பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் “கேட்’ 2015-ஆம் ஆண்டுக்கான தேர்வில் அனைத்து நடைமுறைகளும் ஆன்-லைன் முறைக்கு மாற்...
பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை ரத்து: இந்தியா அதிரடி முடிவு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் இம்மாதம் 25ஆம் தேதி நடைபெறவிருந்த இரு நாடுகளின் வெளியுறவுத் துறைச் செயலர்கள் அளவிலான பேச்சுவார்த்தையை இந்தியா திங்கள்...
குற்ற வழக்கில் தொடர்பிருந்தால் தேர்தலில் போட்டியிட முடியாது: மோடி அரசின் அடுத்த அதிரடி
குற்ற வழக்கில் தொடர்புடையதாக குற்றப்பத்திரிக்கையில் பெயர் சேர்க்கப்படும் நபர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க ஆளும் பா.ஜ., அரசு முடிவு செய்துள்ளது. நீ...
ஐ.என்.எஸ்.,கோல்கட்டா போர்க்கப்பல் ; நாட்டுக்கு பிரதமர் அர்ப்பணிப்பு
இந்தியாவில் உருவாக்கப்பட்ட நாட்டின் மிக பெரிய போர்க்கப்பலான ஐ.என்.எஸ்., கோல்கட்டா இன்று கடற்படையில் சேர்க்கப்பட்டது. பிரதமர் நரேந்திரமோடி இதன் செயல்பா...
நீதிபதிகளை நியமிக்கப் புதிய முறை: மக்களவையில் ஒருமனதாக மசோதா நிறைவேறியது
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்ட நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா, மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை ஒரு...
எம்.பி.பி.எஸ். படிப்பு : 17 வயது பூர்த்தியாக ஒரு நாள் குறைவாக இருந்ததால் விண்ணப்பம் நிராகரிப்பு
2014-15-ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கு, வயது குறைவு காரணமாக 46 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என தேர்வுக் குழுச் செயல...
தப்பிக்க முயற்சிக்கும் போலி ஆசிரியர்கள் – உடனடி நடவடிக்கை பாயுமா?
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் போலி சான்றிதழ் ஆசிரியர்களை, களையெடுக்கும் முயற்சியை மாநகராட்சி கைவிட்டுள்ளது. இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூப...
உச்ச நீதிமன்ற நீதிபதியாக முதல் தமிழ் பெண் நீதிபதி பானுமதி இன்று பதவியேற்பு
தமிழகத்திலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக, முதல் பெண் நீதிபதி பானுமதி இன்று பதவியேற்கிறார். உச்ச நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகள் ஒதுக்கீடு 31. தற்போத...
மக்களவைத் துணைத் தலைவராகிறார் தம்பிதுரை: போட்டியின்றி ஒருமனதாக இன்று தேர்வு
மக்களவைத் துணைத் தலைவராக அதிமுக உறுப்பினர்கள் குழுத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எம். தம்பிதுரை (67) புதன்கிழமை முறைப்படி தேர்வு செய்யப்படவு...
மாணவர்களின் தேர்ச்சி குறைவுக்கு ஆசிரியர்கள் மட்டும் காரணமல்ல: உயர்நீதிமன்றம்
“மாணவர் தேர்ச்சி வீதம் குறைவுக்கு, ஆசிரியர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது” என, மதுரை ஐகோர்ட் கிளை தீர்ப்பளித்துள்ளது. நெல்லை மாவட்டம், கொ...
உயர்கல்வி மேற்கொள்வோருக்கான இன்டர்ன்ஷிப் திட்டம் அறிமுகம்!
இளநிலை, முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் திட்டத்தை மத்திய மனிதவள அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அங்க...
கணக்கில் புலி: உலக சாதனையாளர் பட்டம் வென்றார் ஈரானிய பெண்
உலக கணித அமைப்பு, நடத்திய பரி்சோதனையில் தன்னுடைய திறமையை வெளிப்படு்த்தி சர்வதேச சாம்பியன் பட்டம் வென்றார் ஈரானிய நாட்டை சேர்ந்த பெண்ணான மரியம்மிர்ஸாகன...