பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்ட நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா, மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை ஒரு...
எம்.பி.பி.எஸ். படிப்பு : 17 வயது பூர்த்தியாக ஒரு நாள் குறைவாக இருந்ததால் விண்ணப்பம் நிராகரிப்பு
2014-15-ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கு, வயது குறைவு காரணமாக 46 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என தேர்வுக் குழுச் செயல...
தப்பிக்க முயற்சிக்கும் போலி ஆசிரியர்கள் – உடனடி நடவடிக்கை பாயுமா?
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் போலி சான்றிதழ் ஆசிரியர்களை, களையெடுக்கும் முயற்சியை மாநகராட்சி கைவிட்டுள்ளது. இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூப...
தினசரி வினாடி-வினா 14/08/2014
TNPSC தொடர்பான தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கென பிரத்யாகமாக இந்த வினாடி வினாடி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வரும் வினாக்கள் பெரும்பாலும் அரசு தேர்...
V.A.O வினா தாள் மற்றும் விடைகள் 2014
[pdfjs-viewer url=http://exammaster.co.in/wp-content/uploads/2014/08/Model-Question-paper-Vao-14-6-2014.pdf viewer_width=600px viewer_height=700px ful...
உச்ச நீதிமன்ற நீதிபதியாக முதல் தமிழ் பெண் நீதிபதி பானுமதி இன்று பதவியேற்பு
தமிழகத்திலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக, முதல் பெண் நீதிபதி பானுமதி இன்று பதவியேற்கிறார். உச்ச நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகள் ஒதுக்கீடு 31. தற்போத...
மக்களவைத் துணைத் தலைவராகிறார் தம்பிதுரை: போட்டியின்றி ஒருமனதாக இன்று தேர்வு
மக்களவைத் துணைத் தலைவராக அதிமுக உறுப்பினர்கள் குழுத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எம். தம்பிதுரை (67) புதன்கிழமை முறைப்படி தேர்வு செய்யப்படவு...
மாணவர்களின் தேர்ச்சி குறைவுக்கு ஆசிரியர்கள் மட்டும் காரணமல்ல: உயர்நீதிமன்றம்
“மாணவர் தேர்ச்சி வீதம் குறைவுக்கு, ஆசிரியர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது” என, மதுரை ஐகோர்ட் கிளை தீர்ப்பளித்துள்ளது. நெல்லை மாவட்டம், கொ...
உயர்கல்வி மேற்கொள்வோருக்கான இன்டர்ன்ஷிப் திட்டம் அறிமுகம்!
இளநிலை, முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் திட்டத்தை மத்திய மனிதவள அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அங்க...
கணக்கில் புலி: உலக சாதனையாளர் பட்டம் வென்றார் ஈரானிய பெண்
உலக கணித அமைப்பு, நடத்திய பரி்சோதனையில் தன்னுடைய திறமையை வெளிப்படு்த்தி சர்வதேச சாம்பியன் பட்டம் வென்றார் ஈரானிய நாட்டை சேர்ந்த பெண்ணான மரியம்மிர்ஸாகன...
தினசரி வினாடி-வினா 13/08/2014
TNPSC தொடர்பான தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கென பிரத்யாகமாக இந்த வினாடி வினாடி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வரும் வினாக்கள் பெரும்பாலும் அரசு தேர்...
எபோலா நோய் குறித்து அரசின் விளக்க அறிக்கை
எபோலா வைரஸ் அதிவேகமாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் நிலையில், இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு விளக்கம் அளித்து...
மோடி ஜம்மு காஷ்மீர் பயணம் : தனி விமானம் மூலம் லே சென்றடைந்தார்
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தனி விமானம் மூலம் புது தில்லியில் இருந்து லே பகுதிக்கு 12-8-2014 செவ்வ...
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசு – முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பரிசுத் தொகைக்கான காசோலைகளை 11-8-2014 அன்று நேரில் வழங்கி ப...
துருக்கி நாட்டின் முதல் ஜனாதிபதி தேர்தலில் எர்டோகான் வெற்றி
அங்காரா துருக்கி நாட்டின் முதல் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய பிரதமர் தாயிப் எர்டோகான் 52 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். துருக்கி நாட்டில் ஜனாதி...
650 காலிப் பணியிடங்கள்:
தமிழக வனத் துறையில் பல்வேறு பிரிவுகளில் காலியாகவுள்ள 650 காலிப் பணியிடங்கள், தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நேரடி நியமனம் மூலம் ந...
திருநெல்வேலியில் 15-ஆவது வன உயிரினச் சரணாலயம் தமிழக முதல்வர் அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் உயிர்ப் பன்மை செறிந்துள்ள பகுதிகளை உள்ளடக்கி, நெல்லை வன உயிரினச் சரணாலயம் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தா...
தினசரி வினாடி-வினா 12/08/2014
இந்த வினாடி-வினாவை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் விளையாடலாம். [slickquiz id=4]...
12,000 ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் வெளியீடு
பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நியமனத்துக்கான முதன்மைத் தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி...
தினசரி வினாடி-வினா 11/08/2014
இந்த வினாடி-வினாவை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் விளையாடலாம். [slickquiz id=3]...
தினசரி வினாடி-வினா 09/08/2014
இந்த வினாடி-வினாவை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் விளையாடலாம். [slickquiz id=2]...
பி.எட்., படிப்பை இரண்டு ஆண்டுகளாக மாற்ற ஆய்வு: அமைச்சர் பழனியப்பன்
“பி.எட்., படிப்பை இரண்டு ஆண்டுகளாக மாற்ற, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் ஆய்வு செய்து வருகிறது” என, உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்...
அரசியலமைப்புச் சட்டம் 104 என்ன சொல்கிறது?
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகை ரேகா ஆகியோர் 2012-இல் மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பதவியேற்றனர். ஆனால் இதுவரை சச்சின் டெண்டுல்கர் 3 நாட்கள...
பாராளுமன்றத்தில் முதல் முறையாக தமிழில் கேள்வி பதில்
சீன பட்டாசுகள் தமிழகத்துக்குள் கடத்தி வரப்படுவதால் சிவகாசியிலும் மற்றும் பிற பகுதிகளிலும் பட்டாசு தொழிற்சாலைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இது குறித்து...
பிரிட்டன் எம்.பி யாக ஓர் இந்தியர்
பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் பிரிட்டன் – ஆசிய அமைப்பின் தலைவருமான ரண்பீர்சிங் சூரி, பிரிட்டன் நாடாளுமன்ற மேலவை உறுப்பி...
துக்கல் மிஸோரம் ஆளுநராகப் பதவியேற்பு
ஒரு மாத காலமாக மிஸோராம் ஆளுநராக இருந்த கமலா பெனிவால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து மணிப்பூர் ஆளுநராக உள்ள வினோத் குமார் துக்கல், மிஸோரம் ஆளுநராகவ...
துணை வேந்தர்களைத் தகுதி நீக்கம் செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம்
துணை வேந்தர்களைப் பதவி நீக்கம் செய்ய இதுவரை மாநில அரசுக்கு அதிகாரம் இல்லாமல் இருந்தது. இப்போது அதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் 8-8-20...
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மோடியுடன் சந்திப்பு
அமெரிக்க பாதுக்காப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் 8-8-2014 அன்று சந்தித்துப் பேசினார் . ஈராக்கின் பாதுகாப்பு நிலைமை ச...
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உய...
தமிழகத்தில் 73.67 சதவீத வாக்குப்பதிவு
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 73.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதில், ஆண்களை விட பெண்களே அதிகளவு வாக்குகளை செலுத்தியுள்ளனர். மொத்தமுள்ள 39 மக்கள...
தமிழகத்தில் ரத்ததானம் செய்து உலக சாதனை
முதலமைச்சர் ஜெயலலிதாவின் 66-ஆவது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில் 2014 பிப்ரவரி 14-ஆம் தேதியன்று சென்னை உள்பட தமிழ்நாட்டில் பத்...
சாகித்ய அகாதெமி விருதுக்கு ’கொற்கைநாவல் தேர்வு
திருநெல்வேலி மாவட்டம், உவரியைச் சேர்ந்த எழுத்தாளர் ஆர்.என். ஜோ டிகுரூஸ் (51) எழுதிய ’கொற்கைநாவல் 2013-ஆம் ஆண்டிற்கான இலக்கியத்துக்கான சாகித்ய அகாதெமி ...
பாம்பன் ரயில் பாலம் நூற்றாண்டு விழா
ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபத்தையும், பாம்பனையும் இணைக்கும் வகையில் கடலில் கப்பல்கள் செல்லும் போது திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பாம்பன...
சென்னை சிறப்பு
இந்தியாவில் தில்லி, மும்பை, கல்கத்தா நகரங்களுக்கு அடுத்து பெரிய நகரம். தென் இந்தியாவின் நுழைவு வாயில். தமிழ்நாட்டின் தலைநகர் இந்தியாவின் சிறந்த துறைமு...
திண்டுக்கல்: தென் மாவட்ட விவசாயிகளுக்காக, குடும்ப பண்ணையம் மூலம் லாபகரமான கால்நடை, கோழி வளர்ப்பு என்ற மெகா கண்காட்சி மதுரையில் ஆகஸ்ட் 1-ல் துவங்குகிறது.
கண்காட்சிக்கான விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பேராசிரியர் பீர்முகமது கூறியதாவது: பண்ணைத் தொழிலில் உற்பத்தி செலவைக்குறைத்து லாபம் அளிக்கும் வகைய...
கோவை: சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை விமான நிலைய வளாகத்தில் அதிநவீன கிரேன் உதவியுடன் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன
கோவை சர்வதேச விமான நிலையத்தில், உள்நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் சிங்கப்பூர், ஷார்ஜா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு விமான சேவை வழங்கப்படுகிறது. தினம...
இந்த ஆண்டு புதிதாக 887 இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு புதிதாக 887 இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டில் 9,692...
கல்விக் கடன் பெற மதிப்பெண் தகுதி எதுவும் இல்லை – சென்னை உயர் நீதிமன்றம்
12-ம் வகுப்பில் 60 சதவீதத்துக்கு குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கும். பி.இ. உள்ளிட்ட படிப்புகளுக்காக வங்கிகளிடம் கல்விக் கடன் பெற உரிமை உள்ளது என்று ச...
மருத்துவர் மாதங்கி ராமகிருஷ்ணனுக்கு அவ்வையார் விருது
ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மற்றும் தீப்புண் மருத்துவத் துறையில் சிறந்த சேவையாற்றி வரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சைல்ட் டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்...
8 சிறுவர்களுக்கு தேசிய இளந்திரு விருது
மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் ’தேசிய இளந்திரு விருதுதமிழகத்தைச் சேர்ந்த 8 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அகில இந்திய அளவில் மேடைக்கலை, பட...
கடலில் தத்தளிப்பவர்களை மீட்க பீச் 2014″ திட்டம்
மெரீனா கடலில் தவறி விழுபவர்களை மீட்கும் பீச் 2014″ என்ற திட்டத்தை ஆளுநர் ரோசய்யா தொடங்கி வைத்தார்....
தஞ்சாவூர் வீணைக்குப் புவிசார் குறியீடு
பாரம்பரியக் கலையைப் பாதுகாப்பதற்காக வழங்கப்படும் புவிசார் குறியீடு தஞ்சாவூர் வீணைக்கு அளிக்கப்பட்டுள்ளது. வீணை இசைக் கருவி பண்டைய காலம் தொட்டு வாசிக்க...
இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா
கங்கை கொண்ட சோழபுரத்தில் இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா ஜூலை 25, 2014 அன்று மிக பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது....
பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம்
பழந்தமிழரின் சிறப்புகளையெல்லாம் நாட்டுக்கு எடுத்துக்காட்டும் வகையில் சுடுமண் சிற்பம், சுதைச் சிற்பம் மற்றும் மரம், கல், உலோகம் ஆகியவற்றைக் கொண்டு படிம...
2325 கோடி செலவில் சாலைகள், பாலங்கள், சுரங்கப்பாதைகள்
தமிழகம் முழுவதும் சாலை உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ` 2325 கோடி செலவில் சாலைகள், பாலங்கள், சுரங்கப்பாதைகள் மேம்படுத்தப்படும் என்று சட்டசபையில் மு...
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக சஞ்சய் கிஷன் கவுல் பதவியேற்பு
சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் கிஷன் கவுல் ஜூலை 26, 2014 அன்று பதவியேற்றார்....
தினசரி வினாடி-வினா 08/08/2014
இந்த வினாடி-வினாவை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் விளையாடலாம். [slickquiz id=1]...
முடியும் என்றால் முடியும் – தன்னம்பிக்கைத் தொடர் : 8 – முனைவர் சி.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்
அத்துமீறு எல்லை தாண்டிப் போரிடு போர் தந்திரம் 7 சட்ட திட்டங்களுக்குட்பட்டு நடந்து கொள்வது ஒவ்வொரு பிரஜையின் கடமையாகும். அது போல நமது மனசாட்சிக்கு விரோ...
முடியும் என்றால் முடியும் – தன்னம்பிக்கைத் தொடர் : 7 – முனைவர் சி.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்
சச்சரவில் தோல்வியடைந்து போரில் வெற்றிபெறு போர் தந்திரம் 6 வாழ்க்கையின் நோக்கமே அமைதி என்றாலும் பல போர்களைக் சந்திக்க வேண்டியுள்ளது. கல்வி, தொழில், உடல...
முடியும் என்றால் முடியும் – தன்னம்பிக்கைத் தொடர் : 6 – முனைவர் சி.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்
படை பலத்தைப் பெருக்கு போர் தந்திரம் 5 ஒரு தளபதியின் படைபலத்தைப் (resources) பொறுத்தே அவனுக்கு வெற்றி, தோல்வி அமையும். அனைத்து படைகளும் முழு பலத்துடனும...