சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் 96.21 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2015ம் ஆண்டில் தேர்ச்சி விகிதம் 97.32% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த...
பிளஸ் 1 சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் பள்ளிகள்!
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்துள்ள நிலையில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில், அறிவியல் மற்றும் வணிக படிப்புகளுக்கு அதிக போட்டி ஏற்பட்டுள்ளதால், சி...
ஜுன் 2016
அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான எக்ஸாம் மாஸ்டர் மாத இதழுக்கு சந்தா செலுத்த கீழ்காணும் லிங்கில் உள்ள படிவத்தை நிரப்பி அனுப்பவும். Click her...
6 புதிய ஐஐடி.,க்கள்
நாடு முழுவதும் 6 புதிய ஐஐடி.,க்கள் துவங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி பாலக்காடு (கேரளா), திருப்பதி (ஆந்திரா), தா...
ஜூன் 17 ல் மருத்துவ தரவரிசை பட்டியல்
சென்னை கீழ்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ கல்வி இயக்குனர் கமலா, மருத்துவ படிப்புக்களுக்கான விண்ணப்பங்களை நாளை முதல் ஜூன் 6 ம் தேதி மாலை ...
பிஇ, பிடெக். படிப்பில் 2-ம் ஆண்டில் சேர விண்ணப்பிக்கலாம்
பொறியியல் பட்டப்படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர பாலிடெக்னிக் முடித்தவர்களும், பிஎஸ்சி பட்டதாரிகளும் மே 24-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எ...
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: மதுரையில் 463 பள்ளிகளில் வெளியிட ஏற்பாடு
மதுரையில், ஒரே நேரத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் 463 பள்ளிகளில் புதன்கிழமை வெளியிடப்படுகின்றன. இதுகுறித்து மதுரை மாவட்ட முதன்மைக் கல்வித்து...
மருத்துவ நுழைவுத் தேர்வு அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பான அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் தெரிவித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அச்சட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கையெ...
பொது நுழைவுத்தேர்வு அவசியமா? நிபுணர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை
இந்தாண்டு, ஸ்டேட் போர்டு எனப்படும், மாநிலக் கல்வி முறையில் படித்து, பிளஸ் 2 தேர்வானவர்களுக்கு, மருத்துவ கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு எழுதுவதிலிருந்...
மருத்துவம் மற்றும் சட்ட கல்லூரிகளுக்கும் ‘ரேங்க்’ பட்டியல் வெளியிட முடிவு
அடுத்த ஆண்டு முதல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லுாரிகளுக்கும், தேசிய அளவில், ‘ரேங்க்’ பட்டியல் வெளியிட, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அ...
இன்ஜி., விண்ணப்பம்: கால அவகாசம் நீட்டிப்பு
இன்ஜினியர் படிப்பிற்கு ஆன்லைனில் வண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைகழக பதிவாளர் கணேசன் தெரிவித்துள்ளார...
மே.17 ம் தேதி மேல்நிலைப் பள்ளி பொது தேர்வு முடிவுகள் வெளியிடு
நடைபெற்ற மார்ச் / ஏப்ரல் 2016 மேல்நிலைப் பொதுத்தேர்வினை எழுதிய மாணாக்கர்/தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 17.05.2016 அன்று காலை 10.31 மணிக்கு வெளியிடப்பட...






