பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீடு

பாதுகாப்புத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டு (எப்டிஐ) வரம்பை 49 சதவீதம் வரை உயர்த்தியுள்ளதை தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர்.

26 சதவீதமாக இருந்த முதலீட்டு வரம்பு 49 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதை இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) வரவேற்றுள்ளது. இதன் மூலம் 51 சதவீதம் இந்திய அரசு வசம் இருப்பதால் முழுக் கட்டுப்பாடு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இத்தகைய முடிவை எடுத்ததன் மூலம் பாதுகாப்பு கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது தொழிற்சாலைகளை அமைக்க முன்வரும். இதன் மூலம் இந்தியாவிலேயே பாதுகாப்பு கருவிகள் தயாரிக்கும் சூழல் உருவாகும் என குறிப்பிட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x