திருநெல்வேலி மாவட்டம், உவரியைச் சேர்ந்த எழுத்தாளர் ஆர்.என். ஜோ டிகுரூஸ் (51) எழுதிய ’கொற்கைநாவல் 2013-ஆம் ஆண்டிற்கான இலக்கியத்துக்கான சாகித்ய அகாதெமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக 2013, டிசம்பர் 22-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே ’ஆழிசூழ் உலகுஎனும் நாவலை எழுதியுள்ளார்.
சாகித்ய அகாதெமி விருதுக்கு ’கொற்கைநாவல் தேர்வு
Newer Postதமிழகத்தில் ரத்ததானம் செய்து உலக சாதனை
Older Postபாம்பன் ரயில் பாலம் நூற்றாண்டு விழா
Subscribe
0 Comments